கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டன்துறை மீனவ கிராமத்தில் புதிய பாலம் கட்டும் பணியை காங்கிரஸ் எம்.பி. விஜய்வசந்த் மற்றும் கிள்ளியூர் எம்.எல்.ஏ. ராஜேஷ்குமார் துவக்கி வைத்தனர்.
பின்னர், அப்பகுத...
ஜார்ஜியாவை சேர்ந்த இரட்டை பெண் குழந்தைகள், பிறந்த உடன் பிரிந்து சென்ற நிலையில் 19 ஆண்டுகளுக்குப் பிறகு டிக் டாக் செயலி வாயிலாக மீண்டும் இணைந்துள்ளனர்.
2002 ஆம் ஆண்டு அந்த இரட்டை பெண் குழந்தைகளை பெ...
கடந்த 5 ஆண்டுகளாக ஆன் லைன் ரம்மி விளையாடி 1 கோடி ரூபாய் கடனாளியனதால் சொந்த ஊரில் உள்ள மொத்த சொத்தையும் விற்று சூதாடி தோற்ற தந்தை ஒருவர், தனது 8 வயது மகனை கொலை செய்து விட்டு மெரீனா கடலில் குதித்து த...
நெல்லை மாவட்டம் தேவாலயம் ஒன்றில் பங்குதந்தைக்கு காணிக்கையாக 3 ஆரஞ்சுபழம் மட்டுமே கொடுக்கப்பட்டதால், ஆத்திரம் அடைந்த அவர், ஆரஞ்சுபழங்களை துக்கி வீசி, குழுவில் உள்ள மக்களை எச்சரித்த வீடியோ வெளியாகி உ...
தருமபுரி மாவட்டத்தில் காதல் திருமணம் செய்த மகன் சொத்துக்கேட்டு தகராறில் ஈடுபட்டதால், சாலையில் ஓட ஓட விரட்டி தந்தை வெட்டியதாக கூறப்படும் சிசிடிவி பதிவு வெளியான நிலையில், தாய் - தந்தை கைது செய்யப்பட்...
நடிகர் அஜித் குமாரின் தந்தை சுப்பிரமணியம் மறைவை அடுத்து, அஜித்தை நேரில் சந்தித்து நடிகர் விஜய் ஆறுதல் தெரிவித்தார்.
உடல் நலக்குறைவால் அஜித்தின் தந்தை இன்று அதிகாலை காலமான நிலையில், அவரது உடல் பெசன...
நடிகர் அஜித்தின் தந்தை காலமானார்
நடிகர் அஜித்குமாரின் தந்தை சுப்பிரமணியம் உடல்நலக்குறைவால் காலமானார்
மறைந்த சுப்பிரமணியத்தின் உடல், இன்று பெசன்ட் நகர் மயானத்தில் தகனம்